- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
குடோனில் கொலை செய்யப்பட்டு கிடந்த நபர் அடையாளம் தெரிந்தது



குடோனில் கொலை செய்யப்பட்டு கிடந்த நபரின் அடையாளம் தெரிந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
நெலமங்களா:-
பெங்களூரு அருகே நெலமங்களா தாலுகா மாதநாயக்கனஹள்ளியில் உள்ள குடோனில் நேற்று முன்தினம் ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி அறிந்த மாதநாயக்கனஹள்ளி போலீசார் வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். முதலில் அவர் யார்?, எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது தெரியாமல் இருந்தது. இந்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஹாசன் மாவட்டம் பேளூரை சேர்ந்த நடராஜ் என்ற முல்லு (வயது 37) என்று அடையாளம் காணப்பட்டது. தற்போது அவர் பெங்களூரு கே.பி.அக்ரஹாராவில் வசித்து வந்தார். நடராஜ் பிரபல ரவுடி ஆவார். முன்விரோதம் காரணமாக அவரை மர்மநபர்கள் கொலை செய்து உடலை குடோனுக்குள் போட்டு விட்டு சென்றது தெரிந்தது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire