- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ரூ.1,000 கடனுக்காக தொழிலாளி அடித்து கொலை; நண்பர் கைது



ரூ.1,000 கடனுக்காக தொழிலாளியை அடித்து கொன்ற நண்பர் கைது செய்யப்பட்டார்
சிக்கமகளூரு: சித்ரதுர்கா டவுன் கானபாவி பகுதியை சேர்ந்தவர் முகமது அலி (வயது 30). இவருடைய நண்பர் காதர் பாஷா. இவர்கள் இருவரும் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு காதர் பாஷாவிடம் முகமது அலி ரூ.1,000 கடன் வாங்கியிருந்தார். ஆனால் அந்த பணத்தை முகமது அலி திரும்ப கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் பணத்தை கேட்டு காதர் பாஷா தகராறு செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினமும் அவர்களுக்குள் இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த காதர் பாஷா, முகமது அலியை செங்கல்லால் சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த முகமது அலி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சித்ரதுர்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து காதர் பாஷாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire