- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கஞ்சா விற்ற 2 பேர் கைது



பெங்களூருவில் கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூரு சதாசிவநகர் பகுதியில் உள்ள பூங்கா முன்பு நின்று கொண்டு 2 பேர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக சதாசிவநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் பூங்கா அருகே ரோந்து சென்ற போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ 180 கிராம், ரூ.800 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான 2 பேரும் ஆந்திரா, ஒடிசா, சத்தீஸ்காரில் இருந்து குறைந்த விலைக்கு கஞ்சா வாங்கி வந்து பெங்களூருவில் கல்லூரி மாணவர்களுக்கு அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது. கைதான 2 பேர் மீதும் சதாசிவநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire