அப்படியா?


அப்படியா?
x

மன அழுத்தத்தில் இருக்கும்போது ரூபாய் நோட்டுக்களை எண்ணுவது வேதனையை குறைக்கும் என்கிறது, ஆய்வு.

மன அழுத்தத்தில் இருக்கும்போது ரூபாய் நோட்டுக்களை எண்ணுவது, அவற்றை கைக்குள் சுருட்டி வைத்திருப்பது வலி, வேதனையை குறைக்கும் என்கிறது, ஆய்வு.

இது தொடர்பான ஆய்வுக்கு உட் படுத்தப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் காகித துண்டுகளையும், மற்றொரு பிரிவினர் ரூபாய் நோட்டுக்களையும் எண்ணும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். ஆய்வின் முடிவில் பணத்தை எண்ணியவர்களிடம் நிலவிய மன அழுத்தத்தின் வீரியம் குறைந்திருப்பது கண்டறியப்பட்டது.


Next Story