கஞ்சா விற்ற வாலிபர் கைது

வாலாஜா அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வாலாஜா அருகே வி.சி.மோட்டூர் கிராமம் தனலட்சுமி நகரை சேர்ந்த பாபு சத்தியமூர்த்தி என்பவரின் மகன் ஜெய் கணேஷ் (வயது 21).
இவர் வி.சி.மோட்டூர் சுடுகாட்டு பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார். இதையடுத்து வாலாஜா போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





