முகநூலில் அவதூறு பரப்பிய 2 பேர் கைது

2 people arrested for spreading defamation on Facebook
போடி வ.உ.சி. நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 32), சடையாண்டி நகரை சேர்ந்த பாஸ்கரன் (43) ஆகிய இருவரும் முகநூலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக வார்த்தைகள் வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போடி நகர தி.மு.க. செயலாளர் புருசோத்தமன் நேற்று போடி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





