ராமேசுவரம் கோவிலில் ரூ.1¼ கோடி உண்டியல் காணிக்கை

ராமேசுவரம் கோவிலில் கடந்த மாதம் ரூ.1¼ கோடிக்கு உண்டியல் காணிக்கை கிடைத்தது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் நேற்று திறந்து எண்ணப்பட்டது. கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் தலைமையில் உண்டியல் பணம் எண்ணும் பணியானது நடைபெற்றது. இதில் கடந்த ஒரு மாத உண்டியல் வருமானமாக ரூ.1 கோடியே 39 லட்சத்து 22 ஆயிரத்து 935-ம், தங்கம் 216 கிராம் 200 மில்லி கிராமும், வெள்ளி 9 கிலோ 515 கிராமும் இருந்துள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





