கொரோனா பாதித்த 10 பேருக்கு வீட்டு தனிமையில் சிகிச்சை


கொரோனா பாதித்த 10 பேருக்கு வீட்டு தனிமையில் சிகிச்சை
x

கொரோனா பாதித்த 10 பேருக்கு வீட்டு தனிமையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை. ஏற்கனவே கொரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களில் நேற்று ஒருவர் குணமாகி உள்ளார். மாவட்டத்தில் தற்போது 5 ஆண்கள், 5 பெண்கள் என மொத்தம் 10 பேர் கொரோனாவிற்கு வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 49 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.


Next Story