போலீசாரின் சிறப்பு விசாரணை முகாமில் 10 மனுக்கள் பெறப்பட்டன


போலீசாரின் சிறப்பு விசாரணை முகாமில் 10 மனுக்கள் பெறப்பட்டன
x

போலீசாரின் சிறப்பு விசாரணை முகாமில் 10 மனுக்கள் பெறப்பட்டன.

பெரம்பலூர்

போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாம் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. முகாமிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமையில், போலீசார் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்றனர். இதில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மொத்தம் 10 மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு மனு விசாரணை முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம், என்று போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.


Next Story