சொக்கநாத சுவாமி கோவிலில் 1,008 சங்காபிஷேகம்

விருதுநகர் சொக்கநாத சுவாமி கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
விருதுநகரில் உள்ள சொக்கநாத சுவாமி கோவிலில் சோம வாரத்தினை முன்னிட்டு உலக நன்மை வேண்டி 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக சங்குகள் அறுங்கோண வடிவத்தில் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சங்குகளில் வைக்கப்பட்டிருந்த புனித நீரை கொண்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





