வென்னிமலை முருகன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி, உச்சிக்கால பூஜை நடைபெற்றது. பின்னர் இரவு கோவில் வளாகத்தில் பெண்கள் திரளாக கலந்து கொண்டு 1008 திருவிளக்கு பூஜை நடத்தினர். மேலும் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை பாவூர்சத்திரம் காமராஜ் நகர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





