இச்சிபுத்தூரில் 11-ந்தேதி மின் நிறுத்தம்

இச்சிபுத்தூரில் 11-ந்தேதி மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சிபுத்தூரில் 11-ந்தேதி மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரக்கோணம் அருகே இச்சிபுத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் வருகிற 11-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இச்சிபுத்தூர், ஈசலாபுரம், எம்.ஆர்.எப்., தணிகைபோளூர், வாணியம்பேட்டை, வடமாம்பாக்கம், உளியம்பாக்கம், வளர்புரம், தண்டலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின்சாரம் நிறுத்தப்படும்.
மேற்கண்ட தகவலை அரக்கோணம் செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





