தமிழ்நாட்டில் 13 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் நேற்று 13 பேர் கொரோனா பாதிப்பு அடைந்து உள்ளனர்.
சென்னை,
தமிழ்நாட்டில் நேற்று 13 பேர் கொரோனா பாதிப்பு அடைந்து உள்ளனர். இதில் 9 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் அடங்குவார்கள். அதிகபட்சமாக காஞ்சீபுரத்தில் 2 பேருக்கும், கன்னியாகுமரியில் 2 பேருக்கும், செங்கல்பட்டில் 2 பேருக்கும் மற்றும் வெளிநாட்டு பயணி ஒருவர் உள்பட மொத்தம் 9 மாவட்டங்களில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 42 பேர் குணம் அடைந்தனர். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 113 ஆக உள்ளது. நேற்று தமிழ் நாட்டில் கொரோனா தொற்றால் திருவள்ளூரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





