குமரி மாவட்டத்தில்கொரோனாவுக்கு 14 பேர் பாதிப்பு

குமரி மாவட்டத்தில்கொரோனாவுக்கு 14 பேர் பாதிக்கப்பட்டனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக நாகர்கோவிலில் 8 பேரும், மேல்புறம், ராஜாக்கமங்கலம் பகுதிகளில் தலா 2 பேரும், அகஸ்தீஸ்வரம், குருந்தங்கோடு பகுதிகளில் தலா ஒருவரும் என 14 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். அவர்களில் 13 பேர் பெண்கள், ஒருவர் ஆண் ஆவார். இதுவரை குமரி மாவட்டத்தில் 84,467 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





