நெல்லையில் 15-ந்தேதி மதுக்கடைகள் மூடல்


நெல்லையில் 15-ந்தேதி மதுக்கடைகள் மூடல்
x

நெல்லையில் வருகிற 15-ந்தேதி மதுக்கடைகள் மூடப்படுகிறது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

இந்திய சுதந்திர தின விழா வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும், அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், கிளப்புகள் மூடியிருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story