15 நாட்கள் தடை உத்தரவு

நெல்லை மாநகரில் 15 நாட்கள் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
நெல்லை மாநகரில் நேற்று 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் வருகிற 18-ந் தேதி வரை 15 நாட்களுக்கு போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி ஒரே நேரத்தில் அதிகமானோர் கூடுதல், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் அமைதி மற்றும் பாதுகாப்பு கருதி இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





