கோவை மாவட்டம் சூலூரில் சேவல் சண்டை நடத்திய 15 பேர் கைது - போலீசார் அதிரடி

கோவை மாவட்டம் சூலூரில், தடை செய்யப்பட்ட சேவல் சண்டை நடத்திய 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
சூலூர்,
கோவை மாவட்டம் சூலூரில், தடை செய்யப்பட்ட சேவல் சண்டை நடத்தியதாக 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
குரும்பபாளையத்தில் தடை செய்யப்பட்ட சேவல் சண்டை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற தனிப்படை போலீசார், சேவல் சண்டை நடத்திய 15 பேரை கைது செய்தனர்.
மேலும், ஐந்து சேவல்கள், ஆறு இருசக்கர வாகனங்கள், ஒரு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





