- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ரூ.15 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல்



தேவூரில் ரூ.15 ஆயிரம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சிக்கல்:
நாகை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் டாக்டர் விஜயகுமார் உத்தரவின் பேரில் மாவட்ட புகையிலை பொருட்கள் தடுப்பு ஆலோசகர் டாக்டர் பிரதாப், வட்டார மருத்துவ அலுவலர் மாரிமுத்து மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் அடங்கிய குழுவினர் நேற்று மாலை தேவூர் கடைத்தெருவில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை செய்தனர். இதில் தேவூரில் உள்ள 15 கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த ரூ.15 ஆயிரம் மதிப்பிலான புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த 7 கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.6 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire