15 வயது சிறுமி கர்ப்பம்; போலீசார் விசாரணை

15 வயது சிறுமி கர்ப்பம் அடைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலத்தை சேர்ந்த கர்ப்பம் அடைந்த சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் தடுப்பூசி அட்டை வாங்குவதற்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் அவருடைய ஆதார் அட்டையை வாங்கி பார்த்தனர். இதில் 8 மாத கர்ப்பிணியான அந்த சிறுமிக்கு 15 வயது என்பது தெரியவந்தது. இதுகுறித்து சேலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சிறுமி மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





