16-ந்தேதி மின்நிறுத்தம்


16-ந்தேதி மின்நிறுத்தம்
x

பொன்னை, சேர்க்காடு பகுதிகளில் 16-ந்தேதி மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

வேலூர்

வேலூர் மின்பகிர்மான வட்டத்தை சேர்ந்த கார்ணாம்பட்டு துணை மின்நிலையத்தில் மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் 16-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் மேல்பாடி, வள்ளிமலை, பொன்னை, விண்ணம்பள்ளி, அம்முண்டி, திருவலம், கார்ணாம்பட்டு, கரிகிரி, சேர்க்காடு, அம்மோர்பள்ளி, மகிமண்டலம், தாதிரெட்டிபள்ளி, முத்தரசிகுப்பம், பிரம்மபுரம், பூட்டுத்தாக்கு, மேலகுப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவலை காட்பாடி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story