தென்காசியில் 19 பேருக்கு கொரோனா


தென்காசியில் 19 பேருக்கு கொரோனா
x

தென்காசியில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நேற்று 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே நேரத்தில் 19 பேர் சிகிச்சை வீடு திரும்பினர். ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளில் இதுவரை 126பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story