- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சாராயம் கடத்தி வந்த 2 பேர் கைது



சாராயம் கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகூர் அருகே மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனைகளில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி அந்த வழியாக நடந்து சென்ற நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் கூத்தூர் பெரிய தெருவை சேர்ந்த ராஜீ மகன் விமல்ராஜ் (வயது22) என்பதும், சாராய பாக்கெட்டுகளை பையில் வைத்து கடத்தி செல்வதும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விமல்ராஜை கைது செய்து, அவரிடம் இருந்த 5 லிட்டர் சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதேபோல் நாகூர் கிழக்கு கடற்கரை சாலை வெட்டாற்று பாலம் அருகே ஸ்கூட்டரில் சாராயம் கடத்தி வந்த நாகை தாமரைக்குளம் மேல் கரை பகுதியை சேர்ந்த ஆசைத்தம்பி (42) என்பவரை கைது செய்து, 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire