சாராயம் விற்ற 2 பேர் கைது


சாராயம் விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 16 May 2023 7:00 PM GMT (Updated: 16 May 2023 7:00 PM GMT)

சாராயம் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர்

குடவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது குடவாசல் அருகே சேங்காலிபுரம் சாலை பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது35), எண்கண் நடுபடுகை தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (65) ஆகிய 2 பேரும் சாராயம் விற்றது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story