வாளுடன் சுற்றிய 2 பேர் கைது

வாளுடன் சுற்றிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்புவனம்
பூவந்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்கண்ணன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது படமாத்தூர் பஸ் நிறுத்தம் அருகே வாள் போன்ற ஆயுதத்துடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் பி.வேளாங்குளத்தை சேர்ந்த முத்துவேங்கை (வயது 28) மற்றும் 17 வயதுள்ள சிறுவன் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





