- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தேன்கனிக்கோட்டையில்தகராறில் தந்தை, மகனை தாக்கிய 2 பேர் கைது



தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அளேநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடசாமி (வயது 52). லாரி டிரைவர். இவருடைய மகன் சிவகுமார் (23). இவர்களுக்கும் அருகில் உள்ள பெண்ணாங்கூர் கிராமத்தை சேர்ந்த பூபதியப்பா மகன் பசவராஜ் (23), சுரேஷ் மகன் புனித் (19) ஆகியோருக்கும் முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது. அப்போது பசவராஜ், புனித் இருவரும் வெங்கடசாமி, சிவகுமாரை கட்டையால் தாக்கியதாக தெரிகிறது. இதில் காயம் அடைந்த 2 பேரும் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பின்னர் அவர்கள் தேன்கனிக்கோடடை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பசவராஜ், புனித் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire