பெண்ணை பலாத்காரம் செய்த 2 பேர் கைது

பெண்ணை பலாத்காரம் செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மணப்பாறை:
மணப்பாறை பகுதியை சேர்ந்த 33 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை நடுவிப்பட்டியைச் சேர்ந்த ரமேஷ்(வயது 25), பிரகாஷ்(25) ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் மணப்பாறை மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





