கஞ்சா விற்ற 2 பேர் கைது

நெல்லையில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை டவுனை அடுத்த குன்னத்தூர் அருகே சுத்தமல்லி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்னர். அப்போது அங்கு 2 பேர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கோடகநல்லூரை சேர்ந்த சுரேஷ் மகன் அசோக் (வயது 23) உள்ளிட்ட 2 பேர் அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 40 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





