ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

ராதாபுரம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ராதாபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேனில் ரேஷன் அரிசி கடத்தி வந்ததாக ராதாபுரம் பகுதியைச் சேர்ந்த வீரபாண்டி (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் வேனுடன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





