கோர்ட்டு வளாகத்தில் நடந்த மோதலில் 2 பேர் கைது

வாலாஜா கோர்ட்டு வளாகத்தில் நடந்த மோதலில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வாலாஜாபேட்டை கோர்ட்டு வளாகத்திற்குள் வழக்கு சம்பந்தமாக வந்த இருவருக்கிடையில் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். இதுகுறித்து கோர்ட்டு இளநிலை உதவியாளர் சரவணன் வாலாஜா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பேரில் ஆற்காடு தோப்புக்கானா மேட்டுத் தெருவை சேர்ந்த சரவணன் (வயது 39), வரதராஜபுரம் சின்ன தெருவை சேர்ந்த சரவணன் (42) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





