- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
327 மதுபாட்டில்களுடன் 2 பேர் கைது



திருமங்கலம் அருகே 327 மதுபாட்டில்களுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருமங்கலம்,
திருமங்கலம் அருகே உள்ள வாகைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அறிவழகன் (வயது 47). இவர் வாகைகுளம் பகுதியில் மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் போலீசார் அறிவழகன் இருக்கும் பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் இருந்து 135 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அறிவழகனை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து சிந்துபட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த சின்னச்சாமி என்பவரை பிடித்து சோதனை செய்த போது அவரது இருசக்கர வாகனத்தில் இருந்த 192 மதுபாட்டில்கள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து சின்னச்சாமியை போலீசார் கைது செய்து சிந்துபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire