- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு



கே.வி.குப்பம் அருகே 2 கோவில்களில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச்சென்று விட்டனர்.
கே.வி.குப்பம் அடுத்த கீழ் ஆலத்தூர் மோட்டூரில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து மர்ம ஆசாமிகள் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் கேவி.குப்பம் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இதே போல சென்னங்குப்பம் ஊராட்சி, ஆலமரம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள கொல்லை கொட்டாய் பகுதியில் அமைந்துள்ள புத்து மாரியம்மன் கோவில் உண்டியலையும் உடைத்து திருட்டு நடந்துள்ளது.
அடிக்கடி கோவில்களில் உண்டியல் திருட்டு நடைபெற்று வருவதால் தகுந்த பாதுகாப்பு, கண்காணிப்பு கேமரா பொருத்தி இரவு நேர கண்காணிப்பும் ஏற்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire