2 கன்றுகளை ஈன்ற பசுமாடு


2 கன்றுகளை ஈன்ற பசுமாடு
x

பசுமாடு ஒன்று 2 பசுங்கன்றுகளை ஈன்றது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி கிராமத்தை சேர்ந்த பாப்பா என்பவர் கால்நடைகளை வளர்த்து வந்தார். இதில் அவர் வளர்த்து வந்த பசுமாடு ஒன்று 2 பசுங்கன்றுகளை ஈன்றது.


Next Story