2 கன்றுகளை ஈன்ற பசுமாடு
தினத்தந்தி 5 Aug 2022 7:53 PM GMT
Text Sizeபசுமாடு ஒன்று 2 பசுங்கன்றுகளை ஈன்றது.
விருதுநகர்
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி கிராமத்தை சேர்ந்த பாப்பா என்பவர் கால்நடைகளை வளர்த்து வந்தார். இதில் அவர் வளர்த்து வந்த பசுமாடு ஒன்று 2 பசுங்கன்றுகளை ஈன்றது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire