- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
2 cows died due to electric shock



தக்கோலத்தில் மின்சாரம் தாக்கி 2 பசு மாடுகள் இறந்தன.
அரக்கோணத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் தக்கோலம் பகுதியை சேர்ந்த ஜோதி (வயது 36) என்பவரது இரண்டு பசு மாடுகள் நேற்று வீட்டின் பின்புறத்தில் மேயந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியில் சிக்கியதில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே 2 மாடுகளும் இறந்தது.
இது குறித்து மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து மின்சாரம் தடை செய்யப்பட்டது. இது குறித்து தக்கோலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire