2 வியாபாரிகளுக்கு அபராதம்

புகையிலை பொருட்கள் விற்ற 2 வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திண்டுக்கல் முருகபவனம், செல்லாண்டியம்மன் கோவில் தெரு பகுதிகளில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வம் மற்றும் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது 2 கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த கடையில் இருந்து மொத்தம் 13 கிலோ புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அந்த கடைக்காரர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





