கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரக்கோணம்
கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தக்கோலம்-அனந்தாபுரம் ரோட்டில் மேம்பாலம் அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த 2 பேரை பிடித்து தக்கோலம் போலீசார் விசாரித்தனர். அதில், அவர்கள் தக்கோலம் பகுதியை சேர்ந்த குனால் (வயது 22), பூவரசன் (28) என்பதும், கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களிடம் இருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, 2 பேரையும் கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





