- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
நெகமம் அருகே கோழிப்பண்ணையில் திருடிய 2 பேர் கைது



நெகமம் அருகே கோழிப்பண்ணையில் திருடிய 2 பேர் கைது
நெகமம்
கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள தாசநாயக்கன்பாளையத்தில் கோழிப்பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்தப் பண்ணையில் நெல்லை மாவட்டம் கழுகுமலையை சேர்ந்த காளிராஜ் (வயது 32), அந்தியூரை சேர்ந்த பால்ராஜ் ஆகியோர் வேலை பார்த்து வந்தனர். நேற்று மதியம் இவர்கள் 2 பேரும் கோழிப்பண்ணையில் இருந்து 14 மூட்டைகளில் கோழித்தீவனத்தை திருடி அதனை லாரியில் ஏற்றி கொண்டு செல்ல முயன்றனர். இதனை கவனித்த பண்ணை மேலாளர் வெள்ளிங்கிரி (46) இதுகுறித்து நெகமம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று, அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire