- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
திருட்டு வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது



திருவட்டார் பகுதியில் திருட்டு வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருவட்டார்,
மாராயபுரம் பாறாவிளையை சேர்ந்த மகேந்திரகுமார் (49), மருதன்கோடு செம்மண்காலாவை சேர்ந்த கிளைன் (27) ஆகிய 2 பேர் மீதும் ஏராளமான திருட்டு வழக்குகள் உள்ளன. இந்தநிலையில் இருவரையும் கடந்த மார்ச் மாதம் திற்பரப்பு அருவி பகுதியில் வைத்து திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி மற்றும் போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையில் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், கலெக்டர் ஸ்ரீதருக்கு பரிந்துரை செய்தார். பின்னர் கலெக்டர் உத்தரவின் பேரில் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதனை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire