- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
விபத்தில் மாணவர் உள்பட 2 பேர் பலி



விபத்தில் மாணவர் உள்பட 2 பேர் பலி
பனைக்குளம், மே.21-
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் ஊராட்சியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவர் சித்தார்கோட்டை அருகே உள்ள பழனிவலசை என்ற கிராமத்தில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் அரிஸ்டாட்டில்(வயது 22). இவர் இலவசமாக யோகா, சிலம்பம் வகுப்புகள் நடத்தி வந்தார். இந்தநிலையில் கீழக்கரையில் யோகா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 7-ம் வகுப்பு படித்து வரும் யோகா மாணவன் வெற்றிவேல் என்பவரை அவரது இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு தேவிபட்டினத்தில் இருந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தெற்கு பெருவயல் கிராமத்தின் அருகே நின்று கொண்டிருந்த லாரியின் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் 2 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire