- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
'போக்சோ'வில் அச்சக உரிமையாளர் உள்பட 2 பேர் கைது



மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அச்சக உரிமையாளர் உள்பட 2 பேைர போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.
சின்னாளப்பட்டி சேவா சங்கம் தெருவை சேர்ந்தவர் கேசவன் (வயது 76). இவர் சொந்தமாக அச்சகம் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் உள்ளனர். இவரது நண்பர் சின்னாளப்பட்டி கவுண்டர் தெருவை சேர்ந்த பாபு (56). இவருக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். கேசவனும், பாபுவும் ேசர்ந்து 7-ம் வகுப்பு படிக்கும் 13 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் அண்ணன் சின்னாளப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்டோரியா மேரி விசாரணை நடத்தினார். பின்னர் 'போக்சோ' சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கேசவனையும், பாபுவையும் கைது செய்தார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire