பெரம்பலூரில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு


பெரம்பலூரில் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு
x

பெரம்பலூரில் 2 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 12 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 44 பேரில், 5 பேர் குணமாகியுள்ளனர். மேலும் மாவட்டத்தில் 61 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 2 போ் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சிகிச்சையில் இருந்த 11 பேரில், ஒருவர் குணமாகியுள்ளார்.


Next Story