- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மது விற்ற 2 பேர் கைது



குலசேகரன்பட்டினத்தில் மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
குலசேகரன்பட்டினம்:
தூத்துக்குடி முத்தையாபுரம் மேல தெருவை சேர்ந்த செல்வ அந்தோணி மகன் ஆரோக்கியம் (வயது 26), மதுரை திருப்பரங்குன்றம் பாலாஜி நகரை சேர்ந்த ஷேக் முகமது மகன் காதர்பாட்சா (47) ஆகிய 2 பேரும் குலசேகரன்பட்டினம் தருவை இசக்கியம்மன் கோவில் பகுதியில் மது விற்று கொண்டிருந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று, மதுவிற்றுக் கொண்டிருந்த அந்த 2 பேரையும் பிடித்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்கு வைத்திருந்த 57 மதுபாட்டில்கள் மற்றும் மது விற்ற ரூ.6 ஆயிரத்து 70 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2 பேரையும் கைது செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire