மதுவிற்ற 2 பேர் கைது


மதுவிற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 28 Jun 2023 6:45 PM GMT (Updated: 29 Jun 2023 6:35 AM GMT)

கொல்லங்கோடு அருகே மதுவிற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி

கொல்லங்கோடு:

கொல்லங்கோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகுமாரன் தலைமையிலான போலீசார் கண்ணனாகம் மற்றும் மேடவிளாகம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதிகளில் மதுவிற்ற, அதே பகுதியை சேர்ந்த ராஜன் (வயது 68), லிஜின்ராஜ் (28) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story