லாரிகளில் மணல் கடத்திய 2 பேர் கைது

லாரிகளில் மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் ராஜேந்திரபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த 2 டிப்பர் லாரிகளை மறித்து சோதனை செய்தனர். அதில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் டிப்பர் லாரி டிரைவர் கிருஷ்ணன் (வயது 25), கணேஷ் பிரசாந்த் (29) ஆகிய 2 பேரையும் கைது செய்து, 2 டிப்பர் லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





