மது விற்ற 2 பேர் சிக்கினர்

மது விற்ற 2 பேர் சிக்கினர்
ஊட்டி
ஊட்டி மதுவிலக்கு போலீசார் கோழிப்பண்ணை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். மேலும், அவரிடம் இருந்த பையை சோதனை செய்ததில் மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது.
விசாரணையில் அவர் உல்லத்தியை சேர்ந்த ரமேஷ் (வயது 31) என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். இதேபோல் பில்லிகம்பை பஸ் நிறுத்தம் பகுதியில் மது விற்பனை செய்து கொண்டிருந்த ஊட்டி மடித்துறையை சேர்ந்த குண்டன் (44) என்பவரும் கைது செய்யப்பட்டார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





