மது விற்ற 2 பேர் சிக்கினர்


மது விற்ற 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 22 Oct 2023 8:00 PM GMT (Updated: 22 Oct 2023 8:00 PM GMT)

உப்புக்கோட்டை அருகே மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி

வீரபாண்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மது விற்ற கூழையனூரை சேர்ந்த கருப்பையா (வயது 39) மற்றும் கோட்டூரைச் சேர்ந்த கல்யாணித்தேவர் (75) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 12 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story