பெரியதச்சூரில்புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைதுகடைக்கு சீல் வைப்பு



பெரியதச்சூரில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனா்.
விக்கிரவாண்டி.
விக்கிரவாண்டி அருகே உள்ள பெரியதச்சூர் பகுதியில் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன், சப்-இன்ஸ்பெக்டர் மருதப்பன் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள 2 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்து. இதையடுத்து கடை உரிமையாளர்களான பார்த்திபன் (வயது 33), கருணாநிதி (44) ஆகியோரை போலீசார் கைது செய்து, கடைகளுக்கு சீல் வைத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © The Thanthi Trust Powered by Hocalwire