- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தகராறு செய்த 2 பேர் கைது



குடிபோதையில் தகராறு செய்த 2 பேர் கைது
முக்கூடல்:
முக்கூடல் அருகே உள்ள சடையப்பபுரம் சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் கடந்த 6-ந் தேதி நடந்த திருமண நிகழ்ச்சியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த மாரிதுரை, மணிகண்டன், விக்கி என்ற விக்னேஷ், பிரபாகரன் ஆகிய 4 பேரும் பாலகிருஷ்ணனிடம் குடிபோதையில் தகராறு செய்தனர். தகராறு முற்றவே அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
சிறிது நேரம் கழித்து 4 பேரும் பாலகிருஷ்ணன் வீட்டிற்கு சென்று தகராறு செய்து அவரை தாக்கினர். இதில் காயமடைந்த பாலகிருஷ்ணன் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் முக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிதுரை, விக்கி என்ற விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire