மணல் கடத்திய 2 பேர் கைது

பேரணாம்பட்டு அருகே மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பேரணாம்பட்டு
பேரணாம்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேவ பிரசாத் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்
அப்போது சாத்கர் கானாற்றில் சாத்கர் கிராமத்தை சேர்ந்த அப்துல் லத்தீப் (32) சந்திரன் (24) ஆகிய 2 பேர் கடத்திச்சென்ற மணலை மாட்டு வண்டிகளுடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக இருவரையும் போலீசார் கைது செய்து குடியாத்தம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





