மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
செம்பட்டிவிடுதி பகுதியில் உள்ள கீழப்புலவன்காடு சாலையில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளையும் மறித்து சோதனை நடத்தினர். சோதனையில், லாரிகளில் 4 யூனிட் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 லாரிகளையும் பறிமுதல் செய்து, வெட்டன்விடுதியை சேர்ந்த டிரைவர் மாரிமுத்து (வயது 38) என்பவரையும் போலீசார் கைது செய்து, ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





