- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சரள்மண் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல்



சரள்மண் ஏற்றி வந்த 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
நெல்லை அருகே தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நெல்லை- தூத்துக்குடி ரோட்டில் சரள் மண் ஏற்றி வந்த 2 லாரிகளை போலீசார் வழிமறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது உரிய அனுமதியின்றி சரள்மண் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் லாரி டிரைவர்களான தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு மாயாண்டி கோவில் தெருவை சேர்ந்த சங்கரபாண்டி மகன் சிதம்பரம் (வயது 21), சீவலப்பேரி உலகம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்புகுட்டி மகன் ஆறுமுகம் (36) மற்றும் லாரி உரிமையாளரின் உறவினரான அதே பகுதியை சேர்ந்த முருகையா மகன் ஆறுமுகம் (38) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 லாரிகள், 6 யூனிட் சரள் மண் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire